• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

மாநில சுயாட்சி

மத்திய அரசுக்குப் பலம் எதற்காக?

September 5, 2020

“தேவைக்கு அதிகமான அதிகாரங்களை மத்தியில் குவித்து வைத்துக் கொண்டிருந்தால், நாட்டின் பாதுகாப்பு போன்ற முக்கியப் பொறுப்புகளில் சோடை போகக் கூடும்” அன்றே எச்சரித்தார் அறிஞர் அண்ணா. இன்று சீனாவிடம் எல்லையைக் கொடுத்து விட்டு PubG தடை செய்து கொண்டிருக்கிறார் மோடி.

Filed Under: மாநில சுயாட்சி Tagged With: அண்ணா

அதெல்லாம் நீ சொல்லக் கூடாது!

September 3, 2020

ஒரு RTO அதிகாரி, “நீ எல்லாம் வண்டி ஓட்டலாமா” என்று கேட்பதில்லை. நமக்கு வண்டி ஓட்டத் தெரியுமா என்று சான்றிதழ் கொடுப்பது மட்டும் தான் அவர் வேலை. அது போல, யார் மருத்துவம் படிக்கலாம், யாருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது, மாணவர்களை எப்படிச் சேர்ப்பது, எத்தனை மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுவது போன்றவற்றை முடிவு செய்வது எல்லாம், இந்திய மருத்துவக் கவுன்சில் போன்ற அமைப்புகளின் வேலையாக இருக்கக் கூடாது. எங்கள் மாநிலத்துக்கு யார் மருத்துவர் ஆகத் தேவையோ அவர்களை […]

Filed Under: கல்வி, மாநில சுயாட்சி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2875