• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

இட ஒதுக்கீடு

பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு பற்றி?

January 7, 2019

கேள்வி: பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு பற்றி? பதில்: பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்று பாஜக ரொம்ப நாளாகவே சொல்லி வருகிறது. தற்போது அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். முதலில், அது பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற வேண்டும். பிறகு, அது அரசியல் சாசனப்படி செல்லும் என்று நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொருளாதார இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும், தற்போது நடைமுறையில் இருக்கிற 49%க்கு மேல் […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல்

திறமையின் அடிப்படையில் மோதாமல் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள்?

December 4, 2018

கேள்வி: திறமையின் அடிப்படையில் மோதாமல் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள்? பதில்: ஆணுக்கும் பெண்ணுக்கும் எதற்குத் தனித் தனியாக குத்துச் சண்டைப் போட்டி? மேரி கோமுக்குத் திறமை இல்லை என்று எந்த ஆண் குத்துச் சண்டை வீரராவது சொல்வாரா? எல்லாரும் திறமையுடன் தான் மோதுகிறார்கள். ஆண்கள் ஆண்களுடன் பெண்கள் பெண்களுடன், SC – SC, ST – ST, BC – BC, MBC – MBC உடன் தான் போட்டி. Junior junior உடன், sub […]

Filed Under: சாதி, இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு தொடங்கியதன் தேவை என்ன?

December 4, 2018

திறமை திறமை என்ற பெயரில் ஒரே சாதியும் குடும்பமும் கூடிக் கும்மாளம் போட்டுக் கொள்ளை அடித்ததால் தான் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே வந்தது. 1850களில் ஒரே பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பல்வேறு அரசு பணிகளை ஆக்கிரமித்துக் கொண்டு ஆங்கிலேயருக்கே அதிகாரம் இல்லாமல் செய்ததால், அவர்களின் மோசடி, ஊழல், மக்களை ஒடுக்கும் செயல்களைத் தடுக்க முடியாமல் போனதால், ஆங்கிலேயர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தோருக்கு வேலை தந்து அதிகாரத்தைப் பரவலாக்கத் தொடங்கினார்கள். பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, சாதி

வேலைவாய்ப்புக்கு நிரந்தர இட ஒதுக்கீடு உண்டு. கால எல்லை எதுவும் இல்லை.

November 21, 2018

10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்பது நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களுக்கு மட்டுமே. அதுவும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்புக்கு நிரந்தர இட ஒதுக்கீடு உண்டு. கால எல்லை எதுவும் இல்லை. (இணைப்பு ) பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர். எழிலனின் அனல் கக்கும் உரை

November 7, 2018

இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர். எழிலனின் அனல் கக்கும் உரை. முதல் 2 நிமிடங்கள் வரும் Highlights மட்டுமாவது பாருங்கள். அதற்குப ்பிறகு முழு உரையையும் நீங்களே பார்த்து விடுவீர்கள் பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், கலைஞர், சாதி, திராவிடம்

கல்வியில் சாதி

November 7, 2018

GATE, NEXT போன்று வெளியேறும் போது வடிகட்டும் தேர்வுகளின் பேராபத்து என்னவென்றால், அது சமூகநீதிக் கொள்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் என்பது தான். நீ உள்ளே போகும் போது இட ஒதுக்கீடு தருகிறாயா, நான் வெளியே அனுப்பும் முன் எல்லாரையும் fail ஆக்குவேன் என்பது தான் இந்தத் தேர்வுகளின் வன்மம். சந்தேகம் இருந்தால் IIT Kanpurல் வடிகட்டப்படும் மாணவர்கள் என்ன சாதி என்று பாருங்கள். இது புரிந்ததால் தான் கலைஞர் எட்டாம் வகுப்பு வரை All pass […]

Filed Under: இட ஒதுக்கீடு, சாதி, திராவிடம்

இட ஒதுக்கீடு – உரைகள் பட்டியல்

October 14, 2018

இட ஒதுக்கீடு தொடர்பாக யூடியூபில் காணக் கிடைக்குப் பல்வேறு உரைகளை கீழே உள்ள Playlistல் காணலாம்:  

Filed Under: இட ஒதுக்கீடு

Civil Services தேர்வுகளில் இட ஒதுக்கீடு மோசடி

October 12, 2018

Civil Service தேர்வுகளில் இட ஒதுக்கீட்டு மோசடி பற்றி சங்கர் IAS Academy நிறுவனர் பேசுகிறார். இவர் இட ஒதுக்கீட்டு உரிமைக்குத் தொடர்ந்து குரல் கொடுத்திருக்கிறார் என்று அறிகிறேன். அவரின் அகால மரணத்துக்கு வருந்துகிறேன். பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

சாதி என்னும் பேய்

October 7, 2018

கேள்வி: சாதியை ஒழிக்க கலப்புத் திருமணம் செய் என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் சாதி மாறித் திருமணம் செய்தாலும் சாதிச் சான்றிதழ் வாங்குவது பற்றி எழுதுகிறீர்கள். இது முரணாக உள்ளதே? ஏன் இப்படி சாதியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? பதில்: சாதி ஒரு பேய். நாம் பேயைப் பிடிப்பதில்லை. பேய் தான் நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கலப்புத் திருமணம் செய்வதால் மட்டும் சாதி ஒழியாது. அப்படிப் புரட்சிகரமான எண்ணங்களுடன் இந்தச் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம். பிறகு எப்படித் […]

Filed Under: இட ஒதுக்கீடு

தமிழர்களின் நான்கு உயிர்நாடிகள்

October 7, 2018

அறிஞர் அண்ணா தமிழர்களின் உயிர்நாடிகள் என்று நான்கு பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு உலை வைத்தால் திராவிடம் வீழும் என்று எச்சரிக்கிறார். 1. தமிழ் மொழி 2. இட ஒதுக்கீடு 3. இந்து சமய அறநிலையத் துறை 4. நில உச்சவரம்புச் சட்டம் (இது தற்போதைய அரசியல் சூழலில் குறி வைக்கப்படாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், வட நாட்டவர் தமிழ் நாட்டு நிலங்களை வளைத்துப் போடுவதை இந்தக் கோணத்தில் பார்க்கலாம்) மற்ற மூன்றும் தொடர்ந்து குறி வைத்துத் […]

Filed Under: இட ஒதுக்கீடு

  • « Go to Previous Page
  • Page 1
  • Interim pages omitted …
  • Page 10
  • Page 11
  • Page 12
  • Page 13
  • Page 14
  • Interim pages omitted …
  • Page 16
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1552