• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / பொருளாதாரம் / ரிசர்வ் வங்கியின் உபரி பணம்

ரிசர்வ் வங்கியின் உபரி பணம்

August 27, 2019

முன்னாள் RBI ஆளுநர் உர்ஜித் படேல் செல்லாக்காசு நடவடிக்கைக்கு கூட கையெழுத்து போட்டார்.

அவ்வளவு மோசமான முடிவுக்குக் கூட வேறு வழியின்றி தலையாட்டிய அவர்,

RBI பணத்தை அளவுக்கு மீறி அரசுக்குத் தர முடியாது என்றார். அரசின் கடும் நெருக்கடி தாங்காமல் பதவியை ராஜினாமா செய்தார்.

அப்படி என்றால் இப்போது சொருகியுள்ளது எத்தகைய ஆப்பு?

செல்லாக்காசு நடவடிக்கையை முடிவின் தொடக்கம் என்றார் மன்மோகன் சிங்.

அநேகமாக இது interval என்று நினைக்கிறேன்.

Tea, coffee சாப்பிட்டு வரவங்க எல்லாம் வரலாம்.

இன்னும் 5, 6 மாசத்துல நாடு கவிழ்ந்துடும்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: பொருளாதாரம், அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2480