• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழ்நாட்டை வாழவே தகுதியற்ற சுடுகாடாக மாற்றி விடுவார்கள்.

முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழ்நாட்டை வாழவே தகுதியற்ற சுடுகாடாக மாற்றி விடுவார்கள்.

November 12, 2018

Broken Windows Theory என்று ஒன்று உள்ளது.

அதாவது, சில ரவுடிகள் உங்கள் வீட்டுச் சன்னல் கண்ணாடியை உடைக்கிறார்கள். அவர்களுக்குப் பயந்து கொண்டோ போனால் போகிறா்கள் என்றோ விட்டால் மேலும் மேலும் கண்ணாடிகள் உடைந்து கொண்டே இருக்கும். அந்தத் தெரு வாழவே தகுதியற்றதாகி விடும்.

சிறிய ஒழுங்கீனங்களைத் தவிர்த்தால் தான் பெரிய குற்றங்கள் நிகழ முடியாமல் தவிர்க்க முடியும் என்கிறார்கள்.

திராவிடம் மீதான அவதூறுகளும் இப்படித் தான். முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழ்நாட்டை வாழவே தகுதியற்ற சுடுகாடாக மாற்றி விடுவார்கள்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1748