• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / சாதி / சாதி ஆணவக் கொலை மட்டுமில்லை

சாதி ஆணவக் கொலை மட்டுமில்லை

November 17, 2018

சாதி ஆணவக் கொலை மட்டுமில்லை

* வரதட்சணைக் கொடுமை
* மாமியார் கொடுமை
* விதவைப் பெண்கள் கொடுமை
* பெண்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்தங்கி இருப்பது

என்று எல்லாவற்றுக்கும் பிற்போக்கு இந்து சமயத்தின் வரலாறு தான் காரணம்.

* அனைத்துச் சாதிகளும் நிலங்களை உரிமை கொள்ள முடியாது.
* பெண்களுக்குப் பெற்றோர் சொத்தில் பங்கு கிடையாது.
* திருமணத்தின் போது பெற்றோர் தருகிற பொருட்கள் மட்டும் தான் பெண்ணின் சொத்து
* பெண்கள் மறுமணம் செய்யக்கூடாது
* பெண்கள் கல்வி கற்கக் கூடாது

என்று பல கொடுமைகளை விதிகளாகவே கல்வெட்டில் எழுதி வைத்து உட்கார்ந்திருந்தது தான் இந்து சமயம்.

இந்த வரலாற்றுப் பிரச்சினைகளை எல்லாம் திராவிட இயக்கத்தின் மீது திருப்பிவிட்டுக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினால்,

இந்து சமய வண்டவாளம் ஒவ்வொன்றாகத் தண்டவாளத்தில் ஏற்றப்படும்.

(தொடர்புடைய குறிப்புகள்)

(தொடர்புடைய குறிப்புகள்)

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1814