• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / கோயிலுக்குக் கூட்டம் வருவதை எல்லாம் காட்டி எங்கே பெரியார் மண் என்கிறார்கள்.

கோயிலுக்குக் கூட்டம் வருவதை எல்லாம் காட்டி எங்கே பெரியார் மண் என்கிறார்கள்.

September 3, 2019

கோயிலுக்குக் கூட்டம் வருவதை எல்லாம் காட்டி எங்கே பெரியார் மண் என்கிறார்கள்.

அடேய் முட்டாள்களா!

பெரியாரே பல கோயில்களுக்குத் அறங்காவலராக இருந்தவர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனைப் பிரச்சினைகள் பேசப்பட்டன? மறக்கப்பட்டன?

ஆனால், இன்னும் விடாமல் அனிதாவின் இறப்புக்கு நியாயம் கேட்கிறோமே!

கல்வி உரிமைக்காகப் போராடுகிறோமே!

பகுத்தறிவு பேசினாலும் அனைத்து மதத்தவர் வழிபாட்டு உரிமையை மதிக்கிறோமே!

இதற்குப் பெயர் தான் பெரியார் மண்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம், நீதிக் கட்சி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2526