• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / இலவசத் திட்டங்களால் மக்கள் வரிப் பணம் வீணாகிறதே?

இலவசத் திட்டங்களால் மக்கள் வரிப் பணம் வீணாகிறதே?

November 12, 2018

பதில்:

மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் சமூக முதலீடு என்று எத்தனையோ முறை விளக்கி விட்டோம்.

இருந்தும் வரிப்பணம் வீணாவது தான் உங்கள் ஒரே பிரச்சினை என்றால்,

தமிழ்நாடு இந்தியாவுக்குக் கட்டும் ஒரு ரூபாய் வரியில் 40 பைசா தான் திரும்பி வருகிறது. உத்திர பிரதேசத்துக்கு அதுவே 1 ரூபாய் 79 காசாக கிடைக்கிறது.

நம்ம உழைச்சு வட நாட்டுக் காரன் திங்கிறதுக்குப் பதில் நம்ம அண்ணன் தம்பி நல்லா இருக்கட்டுமே?

இந்தியாவில் GDPயில் இரண்டாவது பெரிய மாநிலம் நாம். நம் மாநில மக்கள் ஏழையாகத் தான் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு என்ன தலையெழுத்தா?

GST வந்த பிறகு வரி விதிக்கும் உரிமையும் இல்லை.

தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மாநில சுயாட்சிக்குத் தான் குரல் கொடுக்க வேண்டும்.

குரல் கொடுக்கிற ஒரே கட்சி திமுக!

(ஆதாரம் )

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1750