• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / இட ஒதுக்கீடு தொடங்கியதன் தேவை என்ன?

இட ஒதுக்கீடு தொடங்கியதன் தேவை என்ன?

December 4, 2018

திறமை திறமை என்ற பெயரில் ஒரே சாதியும் குடும்பமும் கூடிக் கும்மாளம் போட்டுக் கொள்ளை அடித்ததால் தான் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே வந்தது.

1850களில் ஒரே பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பல்வேறு அரசு பணிகளை ஆக்கிரமித்துக் கொண்டு ஆங்கிலேயருக்கே அதிகாரம் இல்லாமல் செய்ததால், அவர்களின் மோசடி, ஊழல், மக்களை ஒடுக்கும் செயல்களைத் தடுக்க முடியாமல் போனதால், ஆங்கிலேயர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தோருக்கு வேலை தந்து அதிகாரத்தைப் பரவலாக்கத் தொடங்கினார்கள்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1886