• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / இட ஒதுக்கீடு / அண்ணா சொல்வதைப் படியுங்கள்

அண்ணா சொல்வதைப் படியுங்கள்

July 18, 2019

மேலாளர்கள் அனைவரும் ஒரே சாதியாக இருந்தால் மற்ற ஊழியர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, நீங்கள் எவ்வளவு தான் உயரிய பதவிகளுக்குப் போனாலும் காசு பணம் வைத்திருந்தாலும் இட ஒதுக்கீடு தேவை என்றேன்.

நண்பர் ஒருவர் “இதை எல்லா சாதிகளும் செய்கிறார்களே” என்றார்.

ஆம், இது எல்லா சாதிகளிலும் உள்ளது. அதனால் தான் முந்தைய பதிவில் குறிப்பிட்டு எந்த ஒரு சாதிப் பெயரையும் சொல்லவில்லை.

சாதியின் பெயரால் யார் குழு சேர்ந்தாலும் அது பார்ப்பனியம் தான்.

ஒருவரின் உழைப்பு, திறமையைப் பார்த்து மட்டுமே உயர்வு வர வேண்டும். இதனை உறுதி செய்ய தனியார் கம்பெனிகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும்.

அண்ணா சொல்வதைப் படியுங்கள்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2239