• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / மாநில சுயாட்சி என்றால் என்ன?

மாநில சுயாட்சி என்றால் என்ன?

May 30, 2019

மாநில சுயாட்சி என்றால் என்ன?

கலைஞர் முதல்வராகப் பதவியேற்ற போது St. George கோட்டையைச் சுற்றி முளைத்துள்ள புல், பூண்டுகளை வெட்டி சுத்தமாக்கச் சொல்கிறார்.

அதிகாரிகள் சொன்ன பதில்:

கோட்டை இராணுவத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. புல் வெட்ட மத்திய அரசின் அனுமதி தேவை.

கலைஞர் சொல்கிறார்:

இப்போது அதில் ஒரு பாம்பு நெளிந்தால் கூட அதை அடிக்க மத்திய அரசு அனுமதி வேண்டுமா?

அனுமதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.

5 மாதம் கழித்து அனுமதி கிடைக்கிறது.

இப்படிப் பட்ட உப்புசப்பில்லாத அதிகாரத்தை வைத்துக் கொண்டு தான் மாநில அரசை நடத்துகிறார்கள்.

நம்ம ஊர்க்காரர்களோ திராவிடம் என்ன சாதித்தது என்று கேட்கிறார்கள்!

கலைஞரின் குரலில் மாநில சுயாட்சி உரை!

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், கலைஞர்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2053